Ulagavalam
🩸சிலாபம் வைத்தியசாலையின் 3 சிகிச்சை அறைகள் வெள்ளத்தில் மூழ்கின
22/05/2026
தமிழர் பகுதிகளில் தொடரும் சோகம்..😥😥 இளைஞர் யுவதிகளே உங்களுக்கான பதிவு..!
மட்டக்களப்பு - களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 22 வயதுடைய இளம்பெண் ஒருவர் #உயிர் #மாய்த்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
#உயிரிழந்தவர் வேணுக்கன் சுமேதா (22 வயது) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த யுவதி 4 வருடங்களுக்கு முன்பு இளைஞன் ஒருவரை திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவரது #கணவர் வேறொரு பெண்ணுடன் நீண்ட நாட்களாக தொடர்பில் இருந்ததாக தெரியவந்துள்ளது.
இந்த விடயம் கடந்த 19.05.2026 அன்று சுமேதாவிற்கு தெரியவந்ததையடுத்து, இருவருக்கும் இடையில் #கடும் #வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அப்போது, அந்த பெண்ணையே #மறுமணம் செய்வதாக கணவர் தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையடுத்து #ம-ன-வே-த-னையில் இருந்த சுமேதா, நேற்று (20) தனது #உயிரை #மாய்த்துக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.😥😥
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் 150 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப் படுகின்றது..
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the public figure
Address
Jaffna
40000