Maatram

Maatram

Share

Photos from Maatram's post 01/06/2026

45 ஆண்டுகளுக்கு முன்னர், 95,000 இற்கும் மேற்பட்ட அரிய நூல்கள், ஓலைச்சுவடிகளுடன் யாழ்ப்பாணப் பொது நூலகம் அன்றைய இலங்கை அரசின் ஆதரவோடு தீக்கிரையாக்கப்பட்டது.

அது வெறும் புத்தகங்களின் எரிப்பு அல்ல; ஒரு இனத்தின் அறிவையும் வரலாற்றையும் அழிக்க முயன்ற திட்டமிட்ட கலாசாரப் படுகொலை! 🕯️📚

Want your business to be the top-listed Media Company in Colombo?
Click here to claim your Sponsored Listing.

Category

Address


6/5, Layards Road 5 Colombo
Colombo