NewsReport
"நாய் வளர்க்க License இருக்கா" ஆத்திரத்தில் கத்திய பெண்ணிடம் கேட்ட அமைச்சர் சாவித்திரி! | யாழ்ப்பாணத்தில் நடந்த சம்பவம்
தெற்கு பிலிப்பைன்ஸில் 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளனர். குறைந்தது 150 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த நிலநடுக்கம் பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா மற்றும் ஜப்பானில் சுனாமி எச்சரிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலநடுக்கம் பிலிப்பைன்ஸில் புதிய கல்வியாண்டு ஆரம்பமான நாளில் ஏற்பட்டுள்ளது. நேரத்தில் ஏற்பட்டுள்ளது.
Disclaimer | பொறுப்புத் துறப்பு: இந்த உள்ளடக்கத்தில் உள்ள தகவல்களும் காட்சிகளும் பொதுவில் கிடைக்கும் மற்றும் மூன்றாம் தரப்பு மூலங்களிலிருந்து சேகரிக்கப்பட்டுள்ளன. துல்லியம் மற்றும் பொருத்தத்தைள உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டாலும், சில தகவல்கள் முழுமையற்றதாகவோ, காலாவதியானதாகவோ அல்லது மாற்றத்திற்கு உட்பட்டதாகவோ இருக்கலாம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மாத்திரமே நல்லெண்ணத்துடன் பகிரப்படுகிறது. பின் தொடருனர்கள் முடிவுகளை எடுப்பதற்கு முன், உத்தியோகபூர்வ அல்லது நம்பகமான மூலங்கள் மூலம் விபரங்களைச் சரிபார்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள். திருத்தங்கள் வரவேற்கப்படுகின்றன. ஏதேனும் தகவல் தவறாகக் கண்டறியப்பட்டால், [email protected] என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.
07/06/2026
PTA-வை நீக்க வேண்டுமென்பது, அச்சட்டத்தைப் பயன்படுத்தி நூற்றுக்கணக்கான இலங்கையர்களைக் கைது செய்து, அவர்களை மாதக்கணக்கில், ‘ஏன் வருடக் கணக்கில்கூட’ சிறையில் அடைத்த முன்னாள் புலனாய்வுத் துறைத் தலைவரின் கோரிக்கையாக மாறியுள்ளது.
முழு விபரம்👇
PTA-வை ஒழிக்க வலியுறுத்தி சுரேஷ் சலே உண்ணாவிரதம் - NewsReport.lk உள்நாட்டிலும் உலகெங்கிலும் கடும் விமர்சனங்களை சந்தித்த பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டுமென்பது, அச்ச....
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Website
Address
Colombo