Anaikattu
14/12/2014
யாருமே இல்லாத இடத்தில் இருப்பது ஒரு சுகம், அதுபோல் யாருமே பார்வையிடாத பக்கத்தில், கவிதை போடுவதும் தனி சுகம் தான்....
19/10/2014
என்னடா நாய தொறத்துற? மொதல்ல நாயி தான் என்ன தொறத்துச்சு!
நானும் பயந்துபோய் ஓடுனேன். கொஞ்சம் தூரம் வந்தது, அப்பறம் என்னைய மறந்துட்டு வேற யாரையோ பாத்து குலைக்க ஆரம்பிச்சிருச்சு.
அப்பதான் எனக்கு பயங்கர கோவம் வந்துருச்சு. ஒரு நாய் கூட என்னை மதிக்க மாட்டேங்குதுனு..
அப்ப இருந்துதான் அத அடிக்கலாம்னு நான் நாய தொறத்த ஆரம்பிச்சிட்டேன்..
Want your establishment to be the top-listed Arts & Entertainment in Erode?
Click here to claim your Sponsored Listing.
Click here to claim your Sponsored Listing.
Category
Telephone
Website
Address
Surampatti Valasu
Erode
638009